LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

விக்கிப்பீடியாவில் அதிக கட்டுரைகளைத் தமிழில் எழுதி வேலூர் அரசு ஊழியர் புதிய சாதனை

விக்கிப்பீடியாவில் அதிக கட்டுரைகளைத் தமிழில் எழுதி வேலூர் அரசு ஊழியர் புதிய சாதனை

    இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக விக்கிப்பீடியாவினை பயன்படுத்தியிருப்போம். ஆனால் அவ்விக்கிப்பீடியா மேம்படுவதற்குப் பங்களிப்பினை அளித்திருப்போமா என்றால் கேள்விக்குறியே. அவ்வகையில் வேலூரைச் சேர்ந்த அரசு ஊழியர் கி. மூர்த்தி அவர்கள் தனியொருவராக 5000 கட்டுரைகளை எழுதி சாதனை படைத்துள்ளார். அது மட்டுமில்லாது முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட திருத்தங்களைத் தமிழ் விக்கிப்பீடியாவில் செய்துள்ளார். விக்கிப்பீடியாவில் பல்வேறு நாடுகளில் வசிக்கும் பயனர்கள் எழுதி இருந்தாலும், இந்தியாவிலிருந்து 5000 தமிழ்க் கட்டுரைகளை உருவாக்கிய பெருமை இவரையேச் சாரும். 2013ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் எழுதி வரும் இவரின் கட்டுரை எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் நாள் ஒன்றிற்கு இரண்டு கட்டுரைகளை எழுதியுள்ளார் என்பது வியப்பைத் தருகிறது. அரசு ஊழியராக இருந்த போதும், கட்டுரைகளை எழுத நேரம் ஒதுக்கிச் சிறப்பான பணியை கி. மூர்த்தி அவர்கள் ஆற்றியுள்ளார்.

by Lakshmi G   on 03 Jan 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.