LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

வல்லமை ஆசிரியர் பவளசங்கரியின் இரு நூல்கள் வெளியிடப்பட்டது..

 

வல்லமை ஆசிரியர் பவளசங்கரியின் 'கந்திற்பாவை', 'கொரிய வளமும் தமிழ் உறவும்' ஆகிய இரு நூல்களும் 02/14/2018 அன்று ஈரோட்டில் மிகச்சிறப்பாக வெளியிடப்பட்டன.   இவ்விழாவில் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் கல்விக்கோ முனைவர் கோ.விசுவநாதன், நூல்களை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். புலவர் பதுமனார் அவர்களும், திருப்பூர் கே.பி.கே.செல்வராசு அவர்களும் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டனர். மேலும் திருவாளர்கள் கவிஞர் அப்துல்காதர், சுகுமாரன், ஐயா முத்துக்குமாரசாமி, கவாலியர்.மதிவாணன், எழுத்துச்சிற்பி.சிதம்பரபாரதி, முனைவர் அண்ணாகண்ணன், செ.ரா.சுப்பிரமணியம், சிவானந்தம், டாக்டர்.ஜீவானந்தம், ஈரோடு தங்க.விசுவநாதன், கவிஞர்.தமிழன் ராகுல் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புசெய்தனர். இவ்விரு நூல்களை பழனியப்பா பதிப்பகத்தார் பதிப்பித்தனர்.. 
வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர்  உரையாற்றும்போது  கொரியாவிற்குக் கொங்கு நாட்டிலிருந்து எப்படி ஒரு தமிழ் ராணி சென்றார் என இன்னும் விரிவாக ஆராய வேண்டும். தேவைப்பட்டால் இதற்காக நூலாசிரியர்  பவளசங்கரி கொரியாவுக்கும் சென்று ஆராய்ந்து வரலாம் என்றார். 
திரு.அண்ணாக்கண்ணன் உரையாற்றும்போது கொரிய வம்சாவழியினருக்கும் தமிழ் மக்களுக்கும் மரபணுச் சோதனை (DNA test) நடத்த வேண்டும். அதன் மூலம் கொரிய ராணியின் நதிமூலத்தை அறிவியல்பூர்வமாகக் கண்டறிய முடியும் என்று குறிப்பிட்டார். 

வல்லமை ஆசிரியர் பவளசங்கரியின் 'கந்திற்பாவை', 'கொரிய வளமும் தமிழ் உறவும்' ஆகிய இரு நூல்களும் 02/14/2018 அன்று ஈரோட்டில் மிகச்சிறப்பாக வெளியிடப்பட்டன.   இவ்விழாவில் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் கல்விக்கோ முனைவர் கோ.விசுவநாதன், நூல்களை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். புலவர் பதுமனார் அவர்களும், திருப்பூர் கே.பி.கே.செல்வராசு அவர்களும் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டனர். மேலும் திருவாளர்கள் கவிஞர் அப்துல்காதர், சுகுமாரன், ஐயா முத்துக்குமாரசாமி, கவாலியர்.மதிவாணன், எழுத்துச்சிற்பி.சிதம்பரபாரதி, முனைவர் அண்ணாகண்ணன், செ.ரா.சுப்பிரமணியம், சிவானந்தம், டாக்டர்.ஜீவானந்தம், ஈரோடு தங்க.விசுவநாதன், கவிஞர்.தமிழன் ராகுல் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புசெய்தனர். இவ்விரு நூல்களை பழனியப்பா பதிப்பகத்தார் பதிப்பித்தனர்.. 


வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர்  உரையாற்றும்போது  கொரியாவிற்குக் கொங்கு நாட்டிலிருந்து எப்படி ஒரு தமிழ் ராணி சென்றார் என இன்னும் விரிவாக ஆராய வேண்டும். தேவைப்பட்டால் இதற்காக நூலாசிரியர்  பவளசங்கரி கொரியாவுக்கும் சென்று ஆராய்ந்து வரலாம் என்றார். 


திரு.அண்ணாக்கண்ணன் உரையாற்றும்போது கொரிய வம்சாவழியினருக்கும் தமிழ் மக்களுக்கும் மரபணுச் சோதனை (DNA test) நடத்த வேண்டும். அதன் மூலம் கொரிய ராணியின் நதிமூலத்தை அறிவியல்பூர்வமாகக் கண்டறிய முடியும் என்று குறிப்பிட்டார். 

 

by Swathi   on 16 Feb 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.