LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தங்கர் பச்சானின் களவாடிய பொழுதுகள் !!

தங்கர் பச்சான் அம்மாவின் கைபேசி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டவர். ஆனால், அதன் பிறகு அவர் தமிழ் சினிமாவில் அதிகம் காணப்படவில்லை.

 

அம்மாவின் கைபேசி மக்களிடையே பரவலாக பேசப்பட்டாலும் அவர் எதிபார்த்த அளவுக்குஅப்படம் அவருக்கு கை கொடுக்க வில்லை.

 

ஆனால் தற்போது அவர் மீண்டும் தமிழ் சினிமாவில் கால் பத்திதுள்ளர். நீண்ட நாட்களுக்கு பிறகு அவரது களவாடிய பொழுதுகள் விரைவில் வெளிவர் இருக்கிறது.

 

ஐங்கரன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கத்தி படம் வெளிவரும் முன்பே களவாடிய பொழுதுகள் வெளிவரும் என்பதால் தங்கர் பச்சான் உற்சாகமாக இருக்கிறார். இந்நிலையில் தற்போது இவர் தனது அடுத்த படத்துக்கான வேலைகளையும் தொடங்கிவிட்டார்.

தங்கர் பச்சானின் களவாடிய பொழுதுகள் !!
தங்கர் பச்சான் அம்மாவின் கைபேசி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டவர். ஆனால், அதன் பிறகு அவர் தமிழ் சினிமாவில் அதிகம் காணப்படவில்லை. அம்மாவின் கைபேசி மக்களிடையே பரவலாக பேசப்பட்டாலும் அவர் எதிபார்த்த அளவுக்கு
அப்படம் அவருக்கு கை கொடுக்க வில்லை. ஆனால் தற்போது அவர் மீண்டும் தமிழ் சினிமாவில் கால் பத்திதுள்ளர். நீண்ட நாட்களுக்கு பிறகு அவரது களவாடிய பொழுதுகள் விரைவில் வெளிவர் இருக்கிறது. ஐங்கரன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கத்தி படம் வெளிவரும் முன்பே களவாடிய பொழுதுகள் வெளிவரும் என்பதால் தங்கர் பச்சான் உற்சாகமாக இருக்கிறார். இந்நிலையில் தற்போது இவர் தனது அடுத்த படத்துக்கான வேலைகளையும் தொடங்கிவிட்டார்.
by Swathi   on 06 Aug 2014  0 Comments
Tags: Kalavadiya Polhudhugal   Thangar Bachan   Prabhu Deva Bhoomika              
 தொடர்புடையவை-Related Articles
தங்கர் பச்சானின் களவாடிய பொழுதுகள் !! தங்கர் பச்சானின் களவாடிய பொழுதுகள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.