LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழகம் தாண்டி விரியும் தமிழக தொல்லியல் துறையின் அகழாய்வு

தமிழகம் தாண்டி விரியும் தொல்லியல் துறையின் ஆகழாய்வு

கேரள மாநிலம் பட்டணம்,ஆந்திராவில் வேங்கி, கர்நாடகாவின் தலைக்காடு,ஒடிசாவின் பாலூர் ஆகிய  பகுதிகளில் தமிழக தொல்லியல் துறையினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

முதல்வர் மு.க ஸ்டாலின் கீழடி அருங்காட்சியகம் மற்றும் பொருணை நாகரீகம் குறித்து பெருமிதத்தோடு அறிவிப்புகளை வெளியிட்ட வேளையில் தமிழர் வரலாறோடு தொடர்புடைய பகுதிகளில்,அதாவது தமிழகம் தாண்டி பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில் அப்பகுதி தொல்லியல்துறை உதவியோடு அகழாய்வு நடைபெறும் என்று கூறினார்.

இராஜராஜபுரம் என்று  அழைக்கப்பட்ட சோழர்களோடு தொடர்புடைய கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தலக்காடு பகுதி, சேரநாட்டின் துறைமுகமாக இருந்த கேரளாவின் பட்டணம் (முசிறி) பகுதி, பிற நாடுகளுடன் தமிழர் வாணிபம் மேற்கொண்ட ஒடிசாவின் பாலூர் துறைமுகம், முதலாம் இராஜராஜன் ஆட்சி செய்த ஆந்திர மாநிலம் வேங்கி பகுதி ஆகிய இடங்களில் தமிழக தொல்லியல் துறை தன் ஆய்வை தொடங்கும் எனத் தெரிகிறது. 

எகிப்து,ஓமன் இந்தோனேசியா, தாய்லாந்து ,மலேசியா வியட்நாம் ஆகிய நாடுகளில் அங்குள்ள தொல்லியல்  துறையோடு இணைந்து தமிழர் வரலாறு தொடர்புடைய அகழாய்வு நடைபெறும் என்றும் முதல்வர் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.

by R.Gnanajothi   on 19 Oct 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.