LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சிம்பு படத்தில் நடிக்கும் டாப்ஸி !!

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது சிம்பு நடித்து வரும் படம் இது நம்ம ஆளு. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

 

சிம்புவின் தம்பி குறளரசன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் முக்கிய பாகங்கள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது சில காட்சிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

 

படத்தின் கதைப்படி இரண்டு நாயகிகள். சிம்புவின் மனைவியாக நயன்தாரா ஏற்கனவே நடித்து வரும் நிலையில் சிம்புவின் முன்னாள் காதலியாக நடிக்க பல மாதங்களாக நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது.

 

இக்கதாபாத்திரத்தில் முதலில் ஹன்சிகா நடிப்பார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது அப்பாத்திரத்தில் நடிக்க டாப்ஸியிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிம்பு படத்தில் நடிக்கும் டாப்ஸி !!
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது சிம்பு நடித்து வரும் படம் இது நம்ம ஆளு. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். சிம்புவின் தம்பி குறளரசன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 
படத்தின் முக்கிய பாகங்கள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது சில காட்சிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. படத்தின் கதைப்படி இரண்டு நாயகிகள். சிம்புவின் மனைவியாக நயன்தாரா ஏற்கனவே நடித்து வரும் நிலையில் சிம்புவின் முன்னாள் காதலியாக நடிக்க பல மாதங்களாக நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது. இக்கதாபாத்திரத்தில் முதலில் ஹன்சிகா நடிப்பார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது அப்பாத்திரத்தில் நடிக்க டாப்ஸியிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
by Swathi   on 17 Jul 2014  0 Comments
Tags: Ithu Namma Aalu Tapsee   Tapsee Simbu   டாப்ஸி              
 தொடர்புடையவை-Related Articles
சிம்பு படத்தில் நடிக்கும் டாப்ஸி !! சிம்பு படத்தில் நடிக்கும் டாப்ஸி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.