LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழகத்தில் 2-வது கட்ட கூட்டுறவு சங்கத் தேர்தல்!

தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக 197 கூட்டுறவு சங்கங்களுக்கு அக்டோபர் 11-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இரண்டாம் கட்டத்தில் 113 வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் உள்பட 197 சங்கங்களின் 2448 நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளது. அவற்றில் 682 இடங்கள் பெண்களுக்கும், 438 இடங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. 
இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் அக்டோபர் மாதம் 6 -ஆம் தேதி தொடங்கி, 8 -ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். இறுதி வேட்பாளர் பட்டியல் 9 -ஆம் தேதி வெளியிடப்பட்டு, போட்டியிருப்பின் 11 -ஆம் தேதி அன்று வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவித்தல் அக்டோபர் 12 -ஆம் அன்றும் நடைபெற இருப்பதாக கூறியுள்ளார்.
நிர்வாகக் குழு உறுப்பினர்களின் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் அக்டோபர் 16 -ஆம் தேதி அன்று சங்கத்தின் தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல்கள் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார். 
இரண்டாம் கட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ள சங்கங்களின் பெயர் விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தரப்பட்டுள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக 197 கூட்டுறவு சங்கங்களுக்கு அக்டோபர் 11-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இரண்டாம் கட்டத்தில் 113 வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் உள்பட 197 சங்கங்களின் 2448 நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளது. அவற்றில் 682 இடங்கள் பெண்களுக்கும், 438 இடங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் அக்டோபர் மாதம் 6 -ஆம் தேதி தொடங்கி, 8 -ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். இறுதி வேட்பாளர் பட்டியல் 9 -ஆம் தேதி வெளியிடப்பட்டு, போட்டியிருப்பின் 11 -ஆம் தேதி அன்று வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவித்தல் அக்டோபர் 12 -ஆம் அன்றும் நடைபெற இருப்பதாக கூறியுள்ளார்.

நிர்வாகக் குழு உறுப்பினர்களின் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் அக்டோபர் 16 -ஆம் தேதி அன்று சங்கத்தின் தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல்கள் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் கட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ள சங்கங்களின் பெயர் விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தரப்பட்டுள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

by Mani Bharathi   on 17 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.