LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

அகரம் பகுதியில் கிடைத்த செப்புப்பட்டயம்,கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்திற்குரியதென ஆய்வில் தகவல்

அகரம் பகுதியில் கிடைத்த செப்புப்பட்டயம் கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலத்திற்குரியதென ஆய்வில் தகவல்

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் பேராசிரியர் ஆ.பிரபு என்பவரது ஆய்வுக்குழு, தங்களது கள ஆய்வின்போது கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தின் செப்புப்பட்டயம் ஒன்றினை கண்டறிந்துள்ளனர்.

இச்செப்புப்பட்டயம் 600 ஆண்டுகள் பழைமை உடையதாகும். திருப்பத்தூர் அகரம் கிராமத்தில் லட்சுமி நாராயண சுவாமி கோவில் தர்மகர்த்தா பலராமன் என்பவரிடம் இச்செப்புப்பட்டயம் இருந்துள்ளது.

சுத்தம் செய்து அதனை படித்த போது அது கிருஷ்ணதேவராயர் காலத்தைச் சேர்ந்தது என தெரியவந்துள்ளது. கிருஷ்ணதேவராயரின் மெய்க்கீர்த்தி இதில் விவரிக்கப்பட்டுள்ளது. 615 கிராம் எடையுடன் இச்செப்புப்பட்டயம் மேற்புறம் அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது.

கி.பி 1515 ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ள இச்செப்புப்பட்டயம் மிகச் சிறந்த வரலாற்று ஆவணமாகும். இது குறித்த ஆய்வுகள் மேலும் தொடர்ந்து நடைபெறும் என்று பேராசிரியர் ஆ.பிரபு தெரிவித்தார்.

by R.Gnanajothi   on 30 Jul 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.