இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு தீவிரவாதி. அவரை திருத்தவே முடியாது என சிங்கப்பூரின் முன்னால் பிரதமர் லீ குவான் யூ கூறியுள்ளார். இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிராக நடந்த போரில் பல லட்சக்கணக்கான, அப்பாவி மக்கள் கொள்ளப்பட்டனர். இதனால் இலங்கையின் மீது போர்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு நாடுகள் கூறிவரும் நிலையில், சிங்கப்பூரின் முன்னால் பிரதமர் லீ குவான் யூ, இலங்கை அதிபர் ராஜபக்சே பற்றி பரபரப்பான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார் , இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பேச்சுக்களை நான் படித்திருக்கிறேன். அவர் ஒரு சிங்களத் தீவிரவாதி. இதை நான் நன்றாக அறிவேன். அவரது மனதை மாற்றவோ, அவரைத் திருத்தவோ முடியாது என லீ குவான் தெரிவித்துள்ளார்.
|