LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

மனித உரிமை மீறல் குறித்த ஆதாரத்தை கொடுங்கள் ! விசாரிக்கிறோம் !! நவநீதம் பிள்ளைக்கு இலங்கை அமைச்சர் சவால் !!

இலங்கையில் மனித உரிமை மீறல் நடைபெற்றிப்பதாக எழுந்த புகாரை அடுத்து, ஐ.நா., மனித உரிமை ஆணையர், நவநீதம் பிள்ளை, இலங்கையில் ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் இடையே, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவையும் நவநீதம் பிள்ளை சந்தித்து பேசினார. பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிடுகையில், ""விடுதலைப் புலிகளுடனான சண்டை முடிந்து, நான்கு ஆண்டுகள் ஆகியும், மக்கள் பலர் இன்னும் மனித உரிமை மீறலுக்கு ஆளாகி வருகின்றனர். போரின் போது காணாமல் போனவர்களை பற்றிய முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்; இல்லாவிட்டால், இலங்கை அரசு சர்வதேச விசாரணையை சந்திக்க நேரிடும் என  நவநீதம் பிள்ளை கூறினார். இந்நிலையில், நவநீதம் பிள்ளையின் குற்றச்சாட்டு குறித்து, இலங்கை தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரம்புக்வெலா,  கூறியிருப்பதாவது, இலங்கையில் மனித உரிமை மீறல் உள்ளதாக புகார் கூறிய, நவநீதம் பிள்ளை, அது தொடர்பான ஆதாரங்களை அளித்தால், விசாரிக்க தயாராக உள்ளோம். நவநீதம் பிள்ளை, இலங்கையின் பல பகுதிகளுக்கும் செல்ல சுதந்திரம் அளித்தோம். அவரை சந்தித்த பலர், அவருக்கு தவறான தகவல்களை அளித்து, அரசின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க நினைப்பதாக அவர் தெரிவித்தார். 

by Swathi   on 01 Sep 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.