LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

பேரக் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும் தாத்தா - பாட்டிகளுக்கு மன அழுத்தம் குறையுமாம் !

தங்களது பேரக் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும் தாத்தா - பாட்டிகளுக்கு, மன அழுத்தம் குறைவதாக பாஸ்டன் பல்கலைக்கழக அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். 

 

இது குறித்து, இந்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, சமூகவியல் துறை பேராசிரியர், சாரா மூர்மன் கூறியதாவது, இன்றைய சூழ்நிலையில், தாத்தா - பாட்டி மற்றும் பேரக் குழந்தைகள் ஆகியோருக்கிடையே, ஆரோக்கியமான உறவு முறைகள் இருந்தாலும், இரு தரப்பினருக்குமே மன அழுத்தம் என்பது சாதாரணமாக உள்ளது. இருவரும் மனதளவில், உணர்ச்சி பூர்வமாக ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கின்றனர். அதே நேரத்தில் தாத்தா - பாட்டிகளுக்கு, பேரக் குழந்தைகள் ஆதரவு தருவதாலோ அல்லது அவர்களது ஆதரவைப் பெறுவதாலோ, அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால், தாத்தா - பாட்டிகள்தான் அதிகமாக மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். பேரக் குழந்தைகளுடன் கடைக்கு போய் வருவது, கேட்பதை வாங்கிக் கொடுப்பது, வீட்டு வேலைகள் போன்றவற்றைச் செய்வது போன்றவை, இருவருக்கும் இடையே உள்ள நெருக்கத்தை மேலும் அதிகரிக்கிறது. ஒருவரிடமிருந்து ஒருவர் பரஸ்பர உதவிகளைப் பெறுவதும், செய்வதுமாக இருந்தால், தாத்தா - பாட்டிகளின் மன அழுத்தமும் குறையும்; பேரக் குழந்தைகளுக்கும் மனதளவில் இது நன்மையை ஏற்படுத்தும்.  

by Swathi   on 13 Aug 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.