LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சிகரம்தொடு படக்குழுவை வாழ்த்திய சிவகார்த்திகேயன் !!

அரிமா நம்பி படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்து வெளிவரவிருக்கும் படம் சிகரம்தொடு. இப்படத்தை கௌரவ் இயக்கியுள்ளார். டி.இமான் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பிற்கு சென்றுள்ளார். அதனால் இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்று அனைவரும் நினைத்தனர்.

 

இது பற்றி அவரிடம் கேட்ட போது நான் ஒன்றும் இப்படத்தில் நடிக்கவில்லை எனது நண்பர் சதீசை பார்கவே படப்பிடிபிற்க்கு சென்றேன்.

 

அவர்கள் படம் வெற்றி பெற படக்குழுவை வாழ்த்தி விட்டு வந்தேன் என்றார்.

சிகரம்தொடு படக்குழுவை வாழ்த்திய சிவகார்த்திகேயன் !!
அரிமா நம்பி படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்து வெளிவரவிருக்கும் படம் சிகரம்தொடு. இப்படத்தை கௌரவ் இயக்கியுள்ளார். டி.இமான் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பிற்கு சென்றுள்ளார். அதனால் இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்று அனைவரும் நினைத்தனர். இது பற்றி அவரிடம் கேட்ட போது நான் ஒன்றும் இப்படத்தில் நடிக்கவில்லை எனது நண்பர் சதீசை பார்கவே படப்பிடிபிற்க்கு சென்றேன். அவர்கள் படம் வெற்றி பெற
படக்குழுவை வாழ்த்தி விட்டு வந்தேன் என்றார்.

 

by Swathi   on 12 Aug 2014  0 Comments
Tags: Sivakarthikeyan Sigaram Thodu   Sathish   சிகரம்தொடு சிவகார்த்திகேயன்              
 தொடர்புடையவை-Related Articles
காயத்தையும் பொருட்படுத்தாது தங்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுக்கள்... காயத்தையும் பொருட்படுத்தாது தங்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுக்கள்...
ஆக்கம் படத்தில் ரவுடியானார் பவர் ஸ்டார் !! ஆக்கம் படத்தில் ரவுடியானார் பவர் ஸ்டார் !!
சிகரம்தொடு படக்குழுவை வாழ்த்திய சிவகார்த்திகேயன் !! சிகரம்தொடு படக்குழுவை வாழ்த்திய சிவகார்த்திகேயன் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.