LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கதை திரைக்கதை வசனம் இயக்கம் இரண்டாம் பாகத்தின் பெயர் உப்புமா கம்பெனியாம் !!

நீண்ட இடைவெளிக்கு பிறகு பார்த்திபன் இயக்கத்தில், வெளியாகி தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். 


பல ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார் இயக்குநர் பார்த்திபன். புதியபாதை என்னும் படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் புதிய பாதை ஏற்படுத்திய பார்த்திபன், பொண்டாட்டி தேவை படத்தில் பெண்களின் உள்ளம் கவர்ந்தார். தொடர்ந்து அவர் இயக்கிய படங்கள் பெண்களுக்கானதாக இருக்கவில்லை. அவர் நடித்த பாரதி கண்ணம்மா, வெற்றிக்கொடி கட்டு அனைத்து தரப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. இயக்குநராகவும், நடிகராகவும் வெற்றிபெற்ற பார்த்திபன் கடந்த சில வருடங்களாக இயக்கிய சில படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை.  


நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெற்றிக்கனியை ருசித்த பார்த்திபனுக்கு, ரசிகர்கள் மற்றும் மீடியாக்களின் பாராட்டால் ஆனந்த கண்ணீரே வந்து விட்டதாம். மேலும் அதே உற்சாகத்தோடு இந்தப் படத்தின் இரண்டாம்பாகம் எடுக்கக் முடிவெடுத்துள்ளாராம் பார்த்திபன். கதை இன்னும் முடிவாகாத நிலையில், தலைப்பை மட்டும் வைத்துள்ளாராம் பார்த்திபன். படத்தோட பெயர் 'உப்புமா கம்பெனி'. 

by Swathi   on 26 Aug 2014  0 Comments
Tags: Upma Company   Parthiepan   Kathai Thiraikathai Vasanam Iyakkam Part 2   உப்புமா கம்பெனி           
 தொடர்புடையவை-Related Articles
கதை திரைக்கதை வசனம் இயக்கம் இரண்டாம் பாகத்தின் பெயர் உப்புமா கம்பெனியாம் !! கதை திரைக்கதை வசனம் இயக்கம் இரண்டாம் பாகத்தின் பெயர் உப்புமா கம்பெனியாம் !!
கதை திரைக்கதை வசனம் இயக்கம் 2 ஆம் பாகம் !! கதை திரைக்கதை வசனம் இயக்கம் 2 ஆம் பாகம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.