LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளும் படி இந்திய பிரதமருக்கு பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு !

 

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் நவாஸ் செரீப் கட்சி அபார வெற்றி பெற்றதை அடுத்து, பாகிஸ்தான் பிரதமராக நவாப் செரீப் விரைவில் பதவி ஏறக்க இருக்கிறார். மூன்றாவது முறையாக பிரதமராக 
பதவி ஏற்க்கும் நவாஸ் செரீப்பை வாழ்த்தி இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து மடல் அனுப்பி இருந்தார். அதில் இரு நாட்டு நட்புறவுகள் மேம்பட வேண்டும் எனவும். விரைவில் இந்தியாவிற்கு 
வருகை தரும் படி அவர் அழைப்பு விடுத்தார். இந்நிலையில்  நவாஸ் செரீப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க்கு எனது பதவி ஏற்பு விழாவிற்கு 
வருகை தரும் படி அழைப்பு விடுத்துள்ளேன். அதை ஏற்று பதவி ஏற்பு விழாவில் அவர் கலந்து கொள்வார் என  அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் நவாஸ் செரீப் கட்சி அபார வெற்றி பெற்றதை அடுத்து, பாகிஸ்தான் பிரதமராக நவாப் செரீப் விரைவில் பதவி ஏறக்க இருக்கிறார். மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க்கும் நவாஸ் செரீப்பை வாழ்த்தி இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து மடல் அனுப்பி இருந்தார். அதில் இரு நாட்டு நட்புறவுகள் மேம்பட வேண்டும் எனவும். விரைவில் இந்தியாவிற்கு வருகை தரும் படி அவர் அழைப்பு விடுத்தார். இந்நிலையில்  நவாஸ் செரீப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க்கு எனது பதவி ஏற்பு விழாவிற்கு 
வருகை தரும் படி அழைப்பு விடுத்துள்ளேன். அதை ஏற்று பதவி ஏற்பு விழாவில் அவர் கலந்து கொள்வார் என  அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

 

by Swathi   on 14 May 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கலா மஞ்சரி நிறுவனர் திருமதி சௌந்தர நாயகி வயிரவன் அவர்களின் ஆறாவது இசை மற்றும் ஒளிவட்டு வெளியீடு கலா மஞ்சரி நிறுவனர் திருமதி சௌந்தர நாயகி வயிரவன் அவர்களின் ஆறாவது இசை மற்றும் ஒளிவட்டு வெளியீடு
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று செயின்ட் லூயிஸ் மேனாள் தமிழ்சங்கத் தலைவர் விஜய் மணிவேல் தலைமையிலான அணியினர் வெற்றிபெற்றுள்ளனர் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று செயின்ட் லூயிஸ் மேனாள் தமிழ்சங்கத் தலைவர் விஜய் மணிவேல் தலைமையிலான அணியினர் வெற்றிபெற்றுள்ளனர்
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.