இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள், செவ்வாய் கிரகத்திற்கு விண்கலங்களை அனுப்பி, அங்கு மனிதர்கள் வாழ்வதற்குரிய சாத்திய கூறுகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், பல விண்கலங்களை, செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி, அங்கு தண்ணீர் இருப்பதற்கான, தடயங்களை சமீபத்தில் கண்டு பிடித்துள்ளது. தற்போது, இந்த கிரகத்தில், கிரானைட் இருப்பதை, விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
|