LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சூர்யாவின் மாஸ் படப்பிடிப்பு தொடங்கியது !!

சூர்யாவின் அஞ்சான் திரைப்படம் ரிலீசுக்கு ரெடியாக உள்ளது. ரசிகர்களும் அஞ்சான் படத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

 

இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

 

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா, எமிஜாக்சன் நடிக்கின்றனர். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தான் இப்படத்தையும் தயாரிக்கிறார்.

 

யுவன் சங்கர்ராஜா இசை அமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், மற்ற டெக்னீஷியன்களும் வெங்கட்பிரபுவின் வழக்கமான கூட்டணி தான். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சூர்யாவின் மாஸ் படப்பிடிப்பு தொடங்கியது !!
சூர்யாவின் அஞ்சான் திரைப்படம் ரிலீசுக்கு ரெடியாக உள்ளது. ரசிகர்களும் அஞ்சான் படத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா, எமிஜாக்சன் நடிக்கின்றனர். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தான் இப்படத்தையும் தயாரிக்கிறார். யுவன் சங்கர்ராஜா இசை அமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், மற்ற டெக்னீஷியன்களும் வெங்கட்பிரபுவின் வழக்கமான கூட்டணி தான். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
by Swathi   on 17 Jul 2014  0 Comments
Tags: Mass Movie Shooting Spot   Surya Mass Movie   சூர்யா வெங்கட்பிரபு              
 தொடர்புடையவை-Related Articles
சூர்யா நடித்து வரும் மாஸ் படத்தின் கதை என்ன தெரியுமா ? சூர்யா நடித்து வரும் மாஸ் படத்தின் கதை என்ன தெரியுமா ?
சூர்யாவின் மாஸ் படப்பிடிப்பு தொடங்கியது !! சூர்யாவின் மாஸ் படப்பிடிப்பு தொடங்கியது !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.