|
||||||||
ஊதுவர்த்தி முனைமேல் சுடரின் தீண்டல் - கவிஞர் மகுடேசுவரன் |
||||||||
தீப்பட்டுப் பழுத்து
மெலிந்த வெண்புகை மணத்தின் எடையோடு மேல் சென்றதும் அங்குமிங்கும் அலைந்து உருக்கலைந்த மென்புகை
- - கவிஞர் மகுடேசுவரன் |
||||||||
by Swathi on 19 Dec 2014 0 Comments | ||||||||
Tags: Oothupathi Theendal ஊதுவர்த்தி தீண்டல் | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|