LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

முன்னணி தயாரிப்பாளர்கள் இணைந்து உருவாக்கிய தயாரிப்பு நிறுவனம் !!

தமிழ் சினிமா தற்போது மாபெரும் வளர்ச்சியடைந்து வருகிறது. அதற்க்கு காரணம் ஒற்றுமை என்று சொல்லலாம்.

 

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் ஆறு முன்னணி தயாரிப்பாளர்கள் இணைந்து ட்ரீம் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

 

இதில் சி.வி.குமார், கே.ஈ.ஞானவேல் ராஜா, எல்ரெட் குமார், சஷிகாந்த், அபினேஷ் இளங்கோவன், லக்ஷ்மன் குமார் ஆகியோர் இணைந்து இந்நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

 

இந்நிறுவனம் தற்போது மெட்ராஸ், யான், காவியத்தலைவன், லூசியா போன்ற பெரிய பட்ஜெட் படங்களை வாங்கி வெளியிடவுள்ளது.

முன்னணி தயாரிப்பாளர்கள் உருவாக்கிய தயாரிப்பு நிறுவனம் !!
தமிழ் சினிமா தற்போது மாபெரும் வளர்ச்சியடைந்து வருகிறது. அதற்க்கு காரணம் ஒற்றுமை என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் ஆறு முன்னணி தயாரிப்பாளர்கள் இணைந்து ட்ரீம் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இதில் சி.வி.குமார், கே.ஈ.ஞானவேல் ராஜா, எல்ரெட் குமார், சஷிகாந்த், அபினேஷ் இளங்கோவன், லக்ஷ்மன் குமார் ஆகியோர் இணைந்து இந்நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்நிறுவனம் தற்போது மெட்ராஸ், யான், காவியத்தலைவன், லூசியா போன்ற பெரிய பட்ஜெட் படங்களை வாங்கி வெளியிடவுள்ளது.
by Swathi   on 08 Jul 2014  0 Comments
Tags: Dream Factory Production Company   ட்ரீம் ஃபேக்டரி                 
 தொடர்புடையவை-Related Articles
முன்னணி தயாரிப்பாளர்கள் இணைந்து உருவாக்கிய தயாரிப்பு நிறுவனம் !! முன்னணி தயாரிப்பாளர்கள் இணைந்து உருவாக்கிய தயாரிப்பு நிறுவனம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.