LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

விடியல் கிடைக்குமா கீழடி அகழாய்வுக்கு?

கீழடி அகழ்வாய்வு தமிழகத்தில் நடைபெறும் அகழாய்விலேயே மிக முக்கியமானது. 2300 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் சிந்து வெளி நாகரீகம் போல் நகரம் இருந்தது என்பதற்கான ஆதாரம். இந்த அகழ்வாராய்வு தொய்வாக செல்வதாகவும், மூடப்படவிருப்பதாகவும் பல்வேறு செய்திகள் வருகின்றன. இந்த அராய்ச்சியினை முழுமையாக முதலில் இருந்து கடைசி வரை நடத்திய அகழ்வாராய்வு அதிகாரி திரு.அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களை அறிக்கை தாக்கல் செய்ய பல்வேறு முட்டுக்கட்டைகள் விழுந்துள்ளன.  இது இந்திய அகழ்ராய்வு வரலாற்றில் நடந்திராத ஒன்று என்று அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இதை கையிலெடுத்து மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க எடுத்த முயற்சி வெற்றி அடைந்துள்ளது. தற்போது தமிழகத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ள ஆட்சி பணியாளர் அதிகாரி உதயசங்திரன் அவர்கள் தொல்பொருள் துரை அதிகாரியாக பணியேற்றுள்ளது ஒரு நம்பிக்கை தரும் செயல். அவரும் , சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன்அவர்களும், துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் அவர்களும் கீழடி அகழாராய்வு இடத்தை பார்வை இட்டு உள்ளனர். இனியாவது விடிவு காலம் கிடைக்கும் என்று நம்புவோம்.

 

-சுந்தரபாண்டியன் சபாபதி

by Swathi   on 17 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர் கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர்
பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள் பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள்
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.