LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வு, வெம்பக்கோட்டை,துலுக்கர்பட்டி, பெரும்பாலையில் முதல்கட்ட அகழாய்வு

கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வு, வெம்பக்கோட்டை,துலுக்கர்பட்டி,பெரும்பாலையில் முதல்கட்ட ஆய்வு

தமிழர் எண்ணி எண்ணி பெருமிதம் கொள்ளும் வகையில் பழமையும் நாகரிகச் செழுமையும் சொல்லும் பொருட்கள் கீழடி மற்றும் தற்போது அகழாய்வு நடைபெறும் மற்ற அனைத்து பகுதிகளிலும் கிடைத்த வண்ணம் உள்ளன. உலக வரலாற்றில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய வரலாற்று பகுதிகளையும், தடயங்களையும் தமிழர் பகுதி கொண்டிருப்பது தெளிவுறத் தெரியவந்துள்ளது.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022-2023 நிதிநிலை அறிக்கையினை சமர்ப்பித்த போது கீழடி, கொந்தகை,அகரம் ஆகிய பகுதிகளில் 8-வது அகழாய்வுப் பணியும்,அரியலூர்- கங்கை கொண்ட சோழபுரம், கிருஷ்ணகிரி- மயிலாடும்பாறை ஆகிய பகுதிகளில் இரண்டாம் கட்ட அகழாய்வு மற்றும் விருதுநகர்- வெம்பக்கோட்டை, திருநெல்வேலி- துலுக்கர்பட்டி,தருமபுரி- பெரும்பாலை ஆகிய இடங்களில் முதல்கட்ட அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படஇருப்பதை தெரிவித்தார். தொல்லியல் பணிக்கான நிதித் தொகையாக ஏழு கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டார்.

by R.Gnanajothi   on 29 Mar 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.