|
|||||
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் !!! |
|||||
காஞ்சிபுரம் மாவட்டத்தில், அதிக மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக, சென்னை உயர்நீதி மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சித்திரேசனன் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் புதிய மாவட்ட ஆட்சியர் நியமிக்கும் வரை, காஞ்சிபுரம் மாவட்ட ஆர்.டி.ஓ., சம்பத்குமார் பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
|||||
by Swathi on 12 Oct 2013 0 Comments | |||||
Tags: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பணி நீக்கம் மணல் கொள்ளை சித்திரேசனன் Kanchipuram District Collector Suspended | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|