LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

விண்வெளிக்கு விலங்குகளுடன் விண்கல ஓடம் அனுப்பியது ஈரான்

 

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியின் ஒருபகுதியாக விலங்குகளுடன் விண்கல ஓடத்தை அனுப்பி உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் கடந்த 2013ம் ஆண்டில் விண்வெளிக்கு குரங்கை அனுப்பி வெற்றிகரமாக திரும்பி கொண்டு வந்தது. மேலும் ஈரானின் புரட்சி பாதுகாப்பு படை அதன் முதல் ராணுவ செயற்கைக்கோளை கடந்த 2020ம் ஆண்டு அனுப்பியது.மேலும் கடந்த செப்டம்பரில் தரவு சேகரிக்கும் செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்தியது.
************************
ஈரான் வரும் 2029ம் ஆண்டிற்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியின் ஒருபகுதியாக விண்கல ஓடத்தின் மூலம் விலங்குகளை அனுப்பி உள்ளதாக அந்நாட்டின் தகவல்தொடர்பு துறை அமைச்சர் இசா ஜரேபோர் தெரிவித்ததாக இஸ்லாமிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.இதனிடையே, அரசு ஊடகத்துக்கு பேட்டியளித்த அவர், சல்மான் ராக்கெட் மூலம் 500 கிலோ எடையுடன் கூடிய விண்கல ஓடம் வெற்றிகரமாக அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்த விண்கல ஓடம் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியின் ஒருபகுதியாக விலங்குகளுடன் விண்கல ஓடத்தை அனுப்பி உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் கடந்த 2013ம் ஆண்டில் விண்வெளிக்கு குரங்கை அனுப்பி வெற்றிகரமாக திரும்பி கொண்டு வந்தது. மேலும் ஈரானின் புரட்சி பாதுகாப்பு படை அதன் முதல் ராணுவ செயற்கைக்கோளை கடந்த 2020ம் ஆண்டு அனுப்பியது.மேலும் கடந்த செப்டம்பரில் தரவு சேகரிக்கும் செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்தியது.

எந்த தகவலும் வெளியிடப்படவில்லை

ஈரான் வரும் 2029ம் ஆண்டிற்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியின் ஒருபகுதியாக விண்கல ஓடத்தின் மூலம் விலங்குகளை அனுப்பி உள்ளதாக அந்நாட்டின் தகவல்தொடர்பு துறை அமைச்சர் இசா ஜரேபோர் தெரிவித்ததாக இஸ்லாமிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.இதனிடையே, அரசு ஊடகத்துக்கு பேட்டியளித்த அவர், சல்மான் ராக்கெட் மூலம் 500 கிலோ எடையுடன் கூடிய விண்கல ஓடம் வெற்றிகரமாக அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்த விண்கல ஓடம் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

 

by Kumar   on 10 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.