ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழலுக்கான உயரிய விருது இந்த வருடம் இந்தியாவை சேர்ந்த விஞ்ஞானி வீரபத்திர ராமநாதனுக்கு அறிவுக்கப்பட்டுள்ளது. தற்போது கலிபோர்னியாவில் உள்ள கடல் சார்ஆய்வு மையத்தில் பணியாற்றிவரும் சுற்றுச்சூழல் விஞ்ஞானி வீரபத்திர ராமநாதன், சமீபத்தில் தட்ப வெப்பம் மாறுதல் தன்மை குறித்து சிறப்பாக உரையாற்றினார். இந்த சிறப்பு உரைக்காக ஐ.நா சபை இவருக்கு 2013ம் ஆண்டுக்கான சுற்றுச் சூழல் விருது வழங்க இருக்கிறது.
|