LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

5 லட்சம் வண்ண விளக்குகளை வைத்து அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது !!

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், கிறிஸ்துவர்கள் தங்களது வீடுகளில் நட்சத்திரங்கள் கட்டி, கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் குடில்கள் வைத்து கொண்டாடத் தொடங்கியுள்ளனர். அந்தவகையில் தங்களது கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட்டத்தோடு நிறுத்தாமல், சாதனையாக மாற்றி வருகிறது ஆஸ்திரேலியவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று.

 

ஆஸ்திரேலியாவில் உள்ள கன்பெர்ரா நகரில் வாழ்ந்து வருபவர் டேவிட் ரிச்சர்ட்ஸ். இவர் கடந்த 2011-ம் ஆண்டு தனது குடும்பத்தாரின் உதவியுடன் 3 லட்சத்து 31 ஆயிரத்து 38 கண்கவரும் வண்ண விளக்குகளை தனது வீட்டு தோட்டத்தில் உள்ள கிறிஸ்துமஸ் மரங்களில் அமைத்து அலங்காரம் செய்தார். இதன் மூலம் அதிக விளக்குகளால் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்தார் என்ற சாதனையை நிகழ்த்தி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்.

 

ஆனால், கடந்தாண்டு, டேவிட்டின் சாதனையை முறியடிக்கும் விதமாக அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த இன்னொருவர் 3 லட்சத்து 46 ஆயிரத்து 283 வண்ண விளக்குகள் மூலம் தனது கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்து கின்னஸில் இடம் பெற்றார்.

 

இந்நிலையில், இந்தாண்டு மீண்டும் தனது கிறிஸ்துமஸ் மரங்களை 5 லட்சத்து 2 ஆயிரத்து 165 வண்ண விளக்குகள் மூலம் அலங்கரித்துள்ளார் டேவிட் கடந்தாண்டு தவற விட்ட தனது கின்னஸ் சாதனையை மீண்டும் தன் வசப் படுத்தியுள்ளார்.

by Swathi   on 27 Nov 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.