LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஹரிகிருஷ்ணாவின் ஆறாம் வேற்றுமை !!

இயக்குனர் ஹரிகிருஷ்ணா தற்போது இயக்கி வரும் படம் ஆறாம் வேற்றுமை. இப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார். கற்கால தமிழர்கள் வாழ்கையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்படுகிறது.

 

இப்படத்திற்கு ஆறாம் வேற்றுமை என்று பொருத்தமாக தலைப்பு வைத்துள்ளனர். சக்திவேல் என்பவர்தான் தயாரிப்பாளர், அவர்தான் அஜய் என்ற பெயரில் ஹீரோவாகவும் நடிக்கிறார். கோபிகா என்ற மலையாள வரவு ஹீரோயினாக நடிக்கிறார்.

 

கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்துள்ளார், அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம், அதிரப்பள்ளி தலக்கோனம், அரூர், தர்மபுரி பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.

 

இப்படம் ஹாலிவுட் படத்தின் கதைக்கு இணையாக இருக்கும் என்று ஹரிகிருஷ்ணா கூறியுள்ளார்.


ஹரிகிருஷ்ணாவின் ஆறாம் வேற்றுமை !!
இயக்குனர் ஹரிகிருஷ்ணா தற்போது இயக்கி வரும் படம் ஆறாம் வேற்றுமை. இப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார். கற்கால தமிழர்கள் வாழ்கையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்படுகிறது. இப்படத்திற்கு ஆறாம் வேற்றுமை என்று பொருத்தமாக தலைப்பு வைத்துள்ளனர். சக்திவேல் என்பவர்தான் தயாரிப்பாளர், அவர்தான் அஜய் என்ற பெயரில் ஹீரோவாகவும் நடிக்கிறார். கோபிகா என்ற மலையாள வரவு ஹீரோயினாக நடிக்கிறார். கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்துள்ளார், அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம், அதிரப்பள்ளி தலக்கோனம், அரூர், தர்மபுரி பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. இப்படம் ஹாலிவுட் படத்தின் கதைக்கு இணையாக இருக்கும் என்று ஹரிகிருஷ்ணா கூறியுள்ளார்.
by Swathi   on 12 Jul 2014  0 Comments
Tags: Aaram Vetrumai Movie   Harikrishna Aaram Vetrumai   ஆறாம் வேற்றுமை              
 தொடர்புடையவை-Related Articles
ஹரிகிருஷ்ணாவின் ஆறாம் வேற்றுமை !! ஹரிகிருஷ்ணாவின் ஆறாம் வேற்றுமை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.