LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மணிரத்னத்துடன் கைகோர்க்கும் துல்கர் சல்மான் !!

வாயை மூடிப் பேசவும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் துல்கர் சல்மான். இவர் பிரபல நடிகர் மம்முட்டியின் மகன் ஆவார்.

 

இவர் மலையாளத்தில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாளத்தில் முன்னணி நாயகனாக விளங்கி வருகிறார். இந்நிலையில் துல்கர் சல்மான் மணிரத்தினம் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

ஏற்கனவே மணிரத்தினம் இயக்கிய தளபதி படத்தில் துல்கர் சல்மானின் தந்தை மம்முட்டி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

துல்கர் சல்மானுக்கும் தமிழ் படங்களில் நடிக்க ஆசையாம். எனவே இப்படத்தின் மூலம் துல்கர் சல்மான் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மணிரத்னத்துடன் கைகோர்க்கும் துல்கர் சல்மான் !!
வாயை மூடிப் பேசவும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் துல்கர் சல்மான். இவர் பிரபல நடிகர் மம்முட்டியின் மகன் ஆவார். இவர் மலையாளத்தில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாளத்தில் முன்னணி நாயகனாக விளங்கி வருகிறார். இந்நிலையில் துல்கர் சல்மான் மணிரத்தினம் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மணிரத்தினம் இயக்கிய தளபதி படத்தில் துல்கர் சல்மானின் தந்தை மம்முட்டி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
துல்கர் சல்மானுக்கும் தமிழ் படங்களில் நடிக்க ஆசையாம். எனவே இப்படத்தின் மூலம் துல்கர் சல்மான் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
by Swathi   on 18 Aug 2014  0 Comments
Tags: Dulquer Salmaan Maniratnam   Mammootty   துல்கர் சல்மான் மணிரத்னம்   மம்முட்டி           
 தொடர்புடையவை-Related Articles
மம்முட்டியின் மை ட்ரீ சேலஞ்சுக்கு நீங்க ரெடியா !! மம்முட்டியின் மை ட்ரீ சேலஞ்சுக்கு நீங்க ரெடியா !!
மணிரத்னத்துடன் கைகோர்க்கும் துல்கர் சல்மான் !! மணிரத்னத்துடன் கைகோர்க்கும் துல்கர் சல்மான் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.