LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சுப்ரீம் கோர்ட்டின் புதிய கட்டுப்பாடுகளால் சிவகாசியில் பட்டாசு விற்பனை கடும் பாதிப்பு!

சுப்ரீம் கோர்ட்டின் புதிய கட்டுப்பாடுகளால் சிவகாசியில் பட்டாசு விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு மறுஆய்வு மனுத்தாக்கல் செய்ய பட்டாசு உற்பத்தியாளர்கள் முடிவு செய்து உள்ளனர். 

பட்டாசுக்கு தடை கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில் தடைவிதிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அவற்றில் தீபாவளி தினத்தன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி மற்றும் குறிப்பிட்ட பட்டாசு வகைகளுக்கு தடை, ஆகியவை அடங்கும். 
இந்த தீர்ப்பு வெளியானதை அடுத்து முதலில் மகிழ்ந்தாலும், சிவகாசியில் பட்டாசு விற்பனை சரிவை சந்தித்து உள்ளது. பட்டாசு விற்பனை குறைந்ததால் பட்டாசு தொழிலை நம்பியிருக்கும் பல்லாயிரம்  உற்பத்தியாளர்கள் மற்றும் பல லட்சம் தொழிலாளர் களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்து உள்ளனர். 
எனவே சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர். நடப்பு ஆண்டு தீபாவளியை நம்பி ஏராளமான பட்டாசுகளை உற்பத்தி செய்து விட்டதாக பட்டாசு உரிமையாளர்கள் கூறியுள்ளனர். புதிய கட்டுப்பாடுகளை நீக்காவிட்டால் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்று அவர்கள் கவலை தெரிவித்து உள்ளனர். 

சுப்ரீம் கோர்ட்டின் புதிய கட்டுப்பாடுகளால் சிவகாசியில் பட்டாசு விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு மறுஆய்வு மனுத்தாக்கல் செய்ய பட்டாசு உற்பத்தியாளர்கள் முடிவு செய்து உள்ளனர்.

பட்டாசுக்கு தடை கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில் தடைவிதிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அவற்றில் தீபாவளி தினத்தன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி மற்றும் குறிப்பிட்ட பட்டாசு வகைகளுக்கு தடை, ஆகியவை அடங்கும். 

இந்த தீர்ப்பு வெளியானதை அடுத்து முதலில் மகிழ்ந்தாலும், சிவகாசியில் பட்டாசு விற்பனை சரிவை சந்தித்து உள்ளது. பட்டாசு விற்பனை குறைந்ததால் பட்டாசு தொழிலை நம்பியிருக்கும் பல்லாயிரம்  உற்பத்தியாளர்கள் மற்றும் பல லட்சம் தொழிலாளர் களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

எனவே சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர். நடப்பு ஆண்டு தீபாவளியை நம்பி ஏராளமான பட்டாசுகளை உற்பத்தி செய்து விட்டதாக பட்டாசு உரிமையாளர்கள் கூறியுள்ளனர். புதிய கட்டுப்பாடுகளை நீக்காவிட்டால் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்று அவர்கள் கவலை தெரிவித்து உள்ளனர். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

by Mani Bharathi   on 26 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர் கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர்
பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள் பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள்
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.