LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு என்ட்ரி ஆகும் சார்மி !!

டோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் சார்மியும் ஒருவர். இவர் காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

 

அதன் பின் அவர் தமிழ் சினிமாவில் எந்த படத்திலும் நடிக்கவில்லை, தெலுங்கு படங்களில் நடிக்க சென்று விட்டார். தற்போது தெலுங்கின் முன்னணி நடிகையாக திகழ்கிறார் சார்மி.

 
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் தற்போது மீண்டும் தமிழில் களம் இறங்குகிறார்.

 

இளைய தளபதியை வைத்து சிம்புதேவன் இயக்கும் படத்தில் சார்மி ஒரு பாட்டிற்கு குத்தாட்டம் ஆடயிருக்கிறார் என்று தற்போது தகவல்கள் வெளியாகவுள்ளது.

 

இப்படத்தின் மூலம் நீண்ட காலத்துக்கு பிறகு தமிழில் முகம் காட்ட வருகிறார் நடிகை சார்மி.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு என்ட்ரி ஆகும் சார்மி !!
டோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் சார்மியும் ஒருவர். இவர் காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பின் அவர் தமிழ் சினிமாவில் எந்த படத்திலும் நடிக்கவில்லை திரும்பவும் தெலுங்கு படங்களில் நடிக்க சென்று விட்டார். தற்போது தெலுங்கின் முன்னணி நடிகையாக திகழ்கிறார் சார்மி. 
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் தற்போது மீண்டும் தமிழில் களம் இறங்குகிறார். இளைய தளபதியை வைத்து சிம்புதேவன் இயக்கும் படத்தில் சார்மி ஒரு பாட்டிற்கு குத்தாட்டம் ஆடயிருக்கிறார் என்று தற்போது தகவல்கள் வெளியாகவுள்ளது. இப்படத்தின் மூலம் நீண்ட காலத்துக்கு பிறகு தமிழில் முகம் காட்ட வருகிறார் நடிகை சார்மி.

 

by Swathi   on 02 Jul 2014  0 Comments
Tags: Cahrmy In Vijay Film   சார்மி விஜய்   Tamil Actress Charmy              
 தொடர்புடையவை-Related Articles
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு என்ட்ரி ஆகும் சார்மி !! நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு என்ட்ரி ஆகும் சார்மி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.