LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

பாகிஸ்தானில் பிரபல வக்கீல் சுட்டுக்கொலை ! மர்ம நபர் தப்பி ஓட்டம் !

மும்பை குண்டு வெடிப்பு மற்றும் முன்னாள் பிரதமர் பெனாசிர் கொலை வழக்குகளில் பாகிஸ்தான் கோர்ட்டில் ஆஜரான பிரபல அரசு வக்கீல் சவுத்ரி ஷுல்பிகர் அலி பெனாசிர் கொலை வழக்கு 
தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வீட்டில் இருந்து காரில் வந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு எந்த வித தீவிரவாத அமைப்பும் 
இதுவரை பொறுபேற்க்கவில்லை. மேலும் இந்த சம்பவத்தில் அவரது பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் 
தீவிரவாதிகள் சுட்டதில் நிலைதடுமாறிய கார் மோதியதில் காயம் அடைந்த பெண்ணும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்து விட்டார் எனபது குறிப்பிடத்தக்கது. 

மும்பை குண்டு வெடிப்பு மற்றும் முன்னாள் பிரதமர் பெனாசிர் கொலை வழக்குகளில் பாகிஸ்தான் கோர்ட்டில் ஆஜரான பிரபல அரசு வக்கீல் சவுத்ரி ஷுல்பிகர் அலி பெனாசிர் கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வீட்டில் இருந்து காரில் வந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு எந்த வித தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுபேற்க்கவில்லை. மேலும் இந்த சம்பவத்தில் அவரது பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் தீவிரவாதிகள் சுட்டதில் நிலைதடுமாறிய கார் மோதியதில் காயம் அடைந்த பெண்ணும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்து விட்டார் எனபது குறிப்பிடத்தக்கது. 

by Swathi   on 04 May 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கலா மஞ்சரி நிறுவனர் திருமதி சௌந்தர நாயகி வயிரவன் அவர்களின் ஆறாவது இசை மற்றும் ஒளிவட்டு வெளியீடு கலா மஞ்சரி நிறுவனர் திருமதி சௌந்தர நாயகி வயிரவன் அவர்களின் ஆறாவது இசை மற்றும் ஒளிவட்டு வெளியீடு
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று செயின்ட் லூயிஸ் மேனாள் தமிழ்சங்கத் தலைவர் விஜய் மணிவேல் தலைமையிலான அணியினர் வெற்றிபெற்றுள்ளனர் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று செயின்ட் லூயிஸ் மேனாள் தமிழ்சங்கத் தலைவர் விஜய் மணிவேல் தலைமையிலான அணியினர் வெற்றிபெற்றுள்ளனர்
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.