LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பாரதிராஜா இயக்கும் நேற்றைக்கு மழை பெய்யும் !!

இயக்குனர் பாரதிராஜா தற்போது இயக்கவிருக்கும் படம் நேற்றைக்கு மழை பெய்யும். இப்படத்தில் நடிகர் சேரன் கதாநாயகனாக நடிக்கிறார். 

 

இயக்குநர் அகத்தியன் எழுதிய கதையை தான் பாரதிராஜா படமாக இயக்குகிறார். படத்தின் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

கூடவே, கதாநாயகி தேர்வும் நடைபெற்று வருகிறது. வருகிற ஆகஸ்ட் மூன்றாம் தேதி படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

 

விரைவில் படத்தை பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பாரதிராஜா இயக்கும் நேற்றைக்கு மழை பெய்யும் !!
இயக்குனர் பாரதிராஜா தற்போது இயக்கவிருக்கும் படம் நேற்றைக்கு மழை பெய்யும். இப்படத்தில் நடிகர் சேரன் கதாநாயகனாக நடிக்கிறார். 
இயக்குநர் அகத்தியன் எழுதிய கதையை தான் பாரதிராஜா படமாக இயக்குகிறார். படத்தின் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கூடவே, கதாநாயகி தேர்வும் நடைபெற்று வருகிறது. வருகிற ஆகஸ்ட் மூன்றாம் தேதி படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. விரைவில் படத்தை பற்றிய அதிகாரபூர்வ
தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
by Swathi   on 28 Jul 2014  0 Comments
Tags: Netraikku Mazhai Peiyum   Bharathiraja   நேற்றைக்கு மழை பெய்யும்   பாரதிராஜா           
 தொடர்புடையவை-Related Articles
இவர்கள் திரைக்கு வருவதற்கு முன்னால்? இவர்கள் திரைக்கு வருவதற்கு முன்னால்?
3 படத்தில் நடிகர், ஒரு படத்தில் இயக்குனர் - இது பாரதிராஜாவின் தற்போதைய நிலவரம் !! 3 படத்தில் நடிகர், ஒரு படத்தில் இயக்குனர் - இது பாரதிராஜாவின் தற்போதைய நிலவரம் !!
பட்டையைக் கிளப்பும் பாரதிராஜா ஜெராக்ஸ்! பட்டையைக் கிளப்பும் பாரதிராஜா ஜெராக்ஸ்!
பாரதிராஜா இயக்கும் நேற்றைக்கு மழை பெய்யும் !! பாரதிராஜா இயக்கும் நேற்றைக்கு மழை பெய்யும் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.