LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மீண்டும் கதாநாயகனாக உருவெடுக்கும் அரவிந்த்சாமி !!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி ஆனார் அரவிந்த்சாமி. அந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த அரவிந்த்சாமி அதன்பிறகு தமிழ் படங்களில் நல்ல வேடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.

 

ஆனால் தமிழில் நல்ல வேடங்கள் கிடைக்காததால்.  மலையாளத்தில் நடிகர்  ப்ருதிவிராஜ் உடன் ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். 


நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தமிழ், இந்தியில் மகேஷ்மஞ்ரேக்கர் என்பவர் இயக்கும் படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்து வருகிறார் அரவிந்த்சாமி. இப்படம் காக்ஸ்பிரஸ் என்ற மராத்தி படத்தின் ரீமேக்காம்.

 

இப்படத்தில் டிஷா சோப்ரா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லையாம். 

மீண்டும் கதாநாயகனாக உருவெடுக்கும் அரவிந்த்சாமி !!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி ஆனார் அரவிந்த்சாமி. அந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த அரவிந்த்சாமி அதன்பிறகு தமிழ் படங்களில் நல்ல வேடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் தமிழில் நல்ல வேடங்கள் கிடைக்காததால்.  மலையாளத்தில் நடிகர்  ப்ருதிவிராஜ் உடன் ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். 
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தமிழ், இந்தியில் மகேஷ்மஞ்ரேக்கர் என்பவர் இயக்கும் படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்து வருகிறார் அரவிந்த்சாமி. இப்படம் காக்ஸ்பிரஸ் என்ற மராத்தி படத்தின் ரீமேக்காம். இப்படத்தில் டிஷா சோப்ரா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லையாம். 
by Swathi   on 14 Jul 2014  0 Comments
Tags: Arvind Swamy Next Film   Hero Arvind Swamy   அரவிந்த்சாமி              
 தொடர்புடையவை-Related Articles
மீண்டும் கதாநாயகனாக உருவெடுக்கும் அரவிந்த்சாமி !! மீண்டும் கதாநாயகனாக உருவெடுக்கும் அரவிந்த்சாமி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.