LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

வள்ளுவர் வாக்குபடி விவசாயக் கடன் தள்ளுபடி

 

வள்ளுவர் வாக்குபடி விவசாயக் கடன் தள்ளுபடி
   கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டார். அதில்
‘உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது  
எழுவாரை எல்லாம் பொறுத்து’ – உழவு செய்கின்றவர்கள் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர்கள் என்ற வள்ளுவரின் வாக்கை எடுத்துக் காட்டினார்.
மேலும் ஒரு நாட்டின் வளம் விவசாயத்தைப் பொறுத்தே அமைகிறது.  அதனால் தான் அம்மாவின் அரசு விவசாயிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துப் பல திட்டங்களைத் தீட்டி, அவற்றைச் செயல்படுத்தியும் வருகிறது. இந்த கொரோனா காலத்தில் அனைத்து தரப்பு மக்களும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகினர். அதனைத் தொடர்ந்து நிவர், புரவி புயல் மற்றும் பெருத்த மழை காரணமாக விவசாயிகளின் வாழ்க்கை வேதனைக்குள்ளாகியது. அறுவடைக்கான பயிர்கள் அனைத்தும் சேதமடைந்தன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள 16.13 லட்சம் கோடி ரூபாயும் தள்ளுபடி செய்யப்படும்’ என்று அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தங்களது நன்றியைத் தெரிவித்து வருகின்றனர்.

வள்ளுவர் வாக்குபடி விவசாயக் கடன் தள்ளுபடி

 கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டார்.அதில்

‘உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது  
 எழுவாரை எல்லாம் பொறுத்து’
– உழவு செய்கின்றவர்கள் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர்கள் என்ற வள்ளுவரின் வாக்கை எடுத்துக் காட்டினார்.

மேலும் ஒரு நாட்டின் வளம் விவசாயத்தைப் பொறுத்தே அமைகிறது.  அதனால் தான் அம்மாவின் அரசு விவசாயிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துப் பல திட்டங்களைத் தீட்டி, அவற்றைச் செயல்படுத்தியும் வருகிறது. இந்த கொரோனா காலத்தில் அனைத்து தரப்பு மக்களும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகினர். அதனைத் தொடர்ந்து நிவர், புரவி புயல் மற்றும் பெருத்த மழை காரணமாக விவசாயிகளின் வாழ்க்கை வேதனைக்குள்ளாகியது. அறுவடைக்கான பயிர்கள் அனைத்தும் சேதமடைந்தன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள 16.13 லட்சம் கோடி ரூபாயும் தள்ளுபடி செய்யப்படும்’ என்று அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தங்களது நன்றியைத் தெரிவித்து வருகின்றனர்.

 

by Lakshmi G   on 05 Feb 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.