|
|||||
நடிகர் செண்ட்ராயன் ஹீரோவானார் !! |
|||||
ரௌத்திரம், மூடர்கூடம், பொல்லாதவன் போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் செண்ட்ராயன். இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.
இது மட்டுமில்லாமல் சிம்புவுடன் சிலம்பாட்டம் படத்திலும் சிறு வேடத்தில் நடித்துள்ளார்.
தற்போது செண்ட்ராயன் 'விஷயம் வெளிய தெரியக்கூடாது' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படம் ஐந்து புத்திசாலித் திருடர்கள் பற்றிய கதை.
இந்த திருடர்களுக்கு தலைவனாக நடிக்கிறார் செண்ட்ராயன். இப்படத்தை ஏ.ராகவேந்திரா இயக்குகிறார். நடிகர் செண்ட்ராயன் ஹீரோவானார் !!
ரௌத்திரம், மூடர்கூடம், பொல்லாதவன் போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் செண்ட்ராயன். இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. இது மட்டுமில்லாமல் சிம்புவுடன் சிலம்பாட்டம் படத்திலும் சிறு வேடத்தில் நடித்துள்ளார்.
தற்போது செண்ட்ராயன் 'விஷயம் வெளிய தெரியக்கூடாது' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படம் ஐந்து புத்திசாலித் திருடர்கள் பற்றிய கதை. இந்த திருடர்களுக்கு தலைவனாக நடிக்கிறார் செண்ட்ராயன். இப்படத்தை ஏ.ராகவேந்திரா இயக்குகிறார்.
|
|||||
by Swathi on 11 Jun 2014 0 Comments | |||||
Tags: Actor Sentrayan ஹீரோ செண்ட்ராயன் Hero Sentrayan Vishayam Veliya Theriyakoodathu | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|