LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

படப்பிடிப்பு இடத்தை தேர்ந்தெடுப்பதற்காக காட்டில் சுற்றித் திரிந்த நட்ராஜ் !!

கத்தி படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். நட்ராஜ் இப்படத்திற்கு ஒளிப்பத்திவு செய்கிறார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பை கேரளாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ள்ளது. இதனால் சிம்புதேவன் மற்றும் நட்ராஜ் சாலக்குடி, நெல்லியம்பதி உள்ளிட்ட கேரளாவின் அடர்ந்த காடுகளில் ட்ரக்கிங் சென்று அங்கேயே சில நாட்கள் சுற்றி லொக்கேஷன்களைத் தேர்வு செய்துள்ளனர்.

 

இப்படத்தில் ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, ஹன்சிகா உள்ளிட்ட நட்ச்சத்திரங்கள் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்குதேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

 

இப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.


படப்பிடிப்பு இடத்தை தேர்ந்தெடுப்பதற்காக காட்டில் சுற்றித் திரிந்த நட்ராஜ், சிம்புதேவன் !!
கத்தி படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். நட்ராஜ் இப்படத்திற்கு ஒளிப்பத்திவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை கேரளாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ள்ளது. இதனால் சிம்புதேவன் மற்றும் நட்ராஜ் சாலக்குடி, நெல்லியம்பதி உள்ளிட்ட கேரளாவின் அடர்ந்த காடுகளில் ட்ரக்கிங் சென்று அங்கேயே சில நாட்கள் சுற்றி லொக்கேஷன்களைத் தேர்வு செய்துள்ளனர். இப்படத்தில் ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, ஹன்சிகா உள்ளிட்ட நட்ச்சத்திரங்கள் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு
தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
by Swathi   on 21 Aug 2014  0 Comments
Tags: Natraj Simbudevan   Kerala Forest Natraj   நட்ராஜ் சிம்பு தேவன்              
 தொடர்புடையவை-Related Articles
படப்பிடிப்பு இடத்தை தேர்ந்தெடுப்பதற்காக காட்டில் சுற்றித் திரிந்த நட்ராஜ் !! படப்பிடிப்பு இடத்தை தேர்ந்தெடுப்பதற்காக காட்டில் சுற்றித் திரிந்த நட்ராஜ் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.