LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மீண்டும் இயக்குனர் ரவி.கே.சந்திரனுடன் கைக்கோர்க்கும் ஜீவா !!

நடிகர் ஜீவா தற்போது இயக்குனர் ரவி.கே.சந்திரனின் யான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக துளசிநாயர் நடிக்கிறார்.

 

மேலும், இதில் பிரகாஷ் ராஜ், நாசர் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

 

இன்னும் சில நாட்களில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜீவாவும், ரவி.கே.சந்திரனும் அடுத்த படத்தில் இணையவுள்ளனர்.

 

இப்படத்தை ஜீவாவின்சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. யான் படத்தின் வேலைகள் முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் இயக்குனர் ரவி.கே.சந்திரனுடன் கைக்கோர்க்கும் ஜீவா !!
நடிகர் ஜீவா தற்போது இயக்குனர் ரவி.கே.சந்திரனின் யான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக துளசிநாயர் நடிக்கிறார். மேலும், இதில் பிரகாஷ் ராஜ், நாசர் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசை 
அமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜீவாவும், ரவி.கே.சந்திரனும் அடுத்த படத்தில் இணையவுள்ளனர். இப்படத்தை ஜீவாவின்
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. யான் படத்தின் வேலைகள் முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

by Swathi   on 01 Aug 2014  0 Comments
Tags: Jeeva Ravi K Chandran   Jeeva Next Movie   ரவி கே சந்திரன் ஜீவா              
 தொடர்புடையவை-Related Articles
மீண்டும் இயக்குனர் ரவி.கே.சந்திரனுடன் கைக்கோர்க்கும் ஜீவா !! மீண்டும் இயக்குனர் ரவி.கே.சந்திரனுடன் கைக்கோர்க்கும் ஜீவா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.