LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

எந்த வித சலுகைகளையும் விரும்பாத அஜித் !!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருப்பவர் அஜித்.. என்னதான் அஜித் முன்னணி நடிகராக இருந்தாலும்பொது இடங்களில் சாதரணமாகவே இருப்பவர். எந்த சலுகைகளையும் விரும்பாதவர்.

 

சமீபத்தில் தனது மகள் அனோஷ்கா படிக்கும் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தன் மனைவியுடன் கலந்து கொண்டுள்ளார்.

 

ஆனால், இவர் பிரபல நடிகர் என்றதும் இவருக்கென்று அமருவதற்கு தடபுடலாக ஏற்பாடுகள் நடைபெற்றதாம் ஆனால் அஜீத்தோ அதில் அமர மறுத்து விட்டாராம்.

 

மாறாக, மற்ற பிள்ளைகளின் பெற்றோர்கள் அமர்ந்திருந்த பகுதியிலேயே தானும் மனைவியுடன் சென்று அமர்ந்து, தனது மகள் மற்றும் மற்ற மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளையும் கடைசி வரை அமர்ந்து கண்டு களித்தாராம்.

எந்த வித சலுகைகளையும் விரும்பாத அஜித் !!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருப்பவர் அஜித்.. என்னதான் அஜித் முன்னணி நடிகராக இருந்தாலும்
பொது இடங்களில் சாதரணமாகவே இருப்பவர். எந்த சலுகைகளையும் விரும்பாதவர். சமீபத்தில் தனது மகள் அனோஷ்கா 
படிக்கும் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தன் மனைவியுடன் கலந்து கொண்டுள்ளார்.
ஆனால், இவர் பிரபல நடிகர் என்றதும் இவருக்கென்று அமருவதற்கு தடபுடலாக ஏற்பாடுகள் நடைபெற்றதாம் ஆனால் 
அஜீத்தோ அதில் அமர மறுத்து விட்டாராம். மாறாக, மற்ற பிள்ளைகளின் பெற்றோர்கள் அமர்ந்திருந்த பகுதியிலேயே தானும் 
மனைவியுடன் சென்று அமர்ந்து, தனது மகள் மற்றும் மற்ற மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளையும் கடைசி வரை 
அமர்ந்து கண்டு களித்தாராம்.
by Swathi   on 16 Aug 2014  1 Comments
Tags: Anoushka Ajith   அஜித் ஷாலினி அனோஷ்கா                 
 தொடர்புடையவை-Related Articles
எந்த வித சலுகைகளையும் விரும்பாத அஜித் !! எந்த வித சலுகைகளையும் விரும்பாத அஜித் !!
கருத்துகள்
08-Sep-2014 23:39:21 மெய்விஜயன் said : Report Abuse
தலன sumava
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.