LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

கத்தார் தமிழர் சங்கம் நடத்திய அப்துல் கலாம் நினைவு பேச்சுப் போட்டி

 

கத்தார் நாட்டில் உள்ள இந்திய பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி கத்தார் தமிழர் சங்கம் சார்பாக நடத்தப்பட்டது. இதில் 15க்கும் மேற்பட்ட இந்திய பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவிகள் 140 பேர் கலந்து கொண்டனர்.
****************************************
இதன் இறுதிச்சுற்று கடந்த நவம்பர் 3ம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 9 மணி முதலாக, இந்திய கலாச்சார மய்யத்திலுள்ள அசோகா உள்ளரங்கத்தில் விமர்சையாக நடைபெற்றது.வலுவான தேசத்தை கட்டியெழுப்புவதற்கான எதிர்கால தூண்கள் மாணவர்கள் என்று டாக்டர் கலாம் நம்பினார்.
******************************
மாணவர்களுக்கு பதக்கமும் சான்றிதழும் 
*************************************
தமிழறிஞர், கவிதை படைத்த இலக்கியவாதி, அறிவியல் விஞ்ஞானி, தத்துவ கருத்துக்களை புகட்டிய மெய்ஞானி, அறநெறியில் வாழ்ந்த ஆன்மீகவாதி என பன்முகம் கொண்ட சாதனையாளரை நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கத்தார் தமிழர் சங்கம் நடத்தி வரும் இந்த பேச்சுப்போட்டியில் வருடாவருடம் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் மாணாக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
****************************
தமிழகத்தை விட்டு வெளியே கத்தார் போன்ற அயலகத்தில் வாழ்ந்து வந்தாலும், மாணவ மாணவியர் சிறப்புமிக்க இந்த பேச்சுப்போட்டியில் ஆர்வமாய் கலந்துகொண்டு அழகான தமிழில் திறம்பட தம் பேச்சாற்றலை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு கோப்பைகளுடன் சான்றிதழ்களும் மற்றும் இறுதிச்சுற்றில் பங்கேற்ற  மாணவர்களுக்கு பதக்கமும் சான்றிதழும் கத்தார் தமிழர் சங்கத்தால் வாழ்த்தி வழங்கப்பட்டது.

கத்தார் நாட்டில் உள்ள இந்திய பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி கத்தார் தமிழர் சங்கம் சார்பாக நடத்தப்பட்டது. இதில் 15க்கும் மேற்பட்ட இந்திய பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவிகள் 140 பேர் கலந்து கொண்டனர்.

இதன் இறுதிச்சுற்று கடந்த நவம்பர் 3ம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 9 மணி முதலாக, இந்திய கலாச்சார மய்யத்திலுள்ள அசோகா உள்ளரங்கத்தில் விமர்சையாக நடைபெற்றது.வலுவான தேசத்தை கட்டியெழுப்புவதற்கான எதிர்கால தூண்கள் மாணவர்கள் என்று டாக்டர் கலாம் நம்பினார்.

மாணவர்களுக்கு பதக்கமும் சான்றிதழும்

தமிழறிஞர், கவிதை படைத்த இலக்கியவாதி, அறிவியல் விஞ்ஞானி, தத்துவ கருத்துக்களை புகட்டிய மெய்ஞானி, அறநெறியில் வாழ்ந்த ஆன்மீகவாதி என பன்முகம் கொண்ட சாதனையாளரை நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கத்தார் தமிழர் சங்கம் நடத்தி வரும் இந்த பேச்சுப்போட்டியில் வருடாவருடம் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் மாணாக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை விட்டு வெளியே கத்தார் போன்ற அயலகத்தில் வாழ்ந்து வந்தாலும், மாணவ மாணவியர் சிறப்புமிக்க இந்த பேச்சுப்போட்டியில் ஆர்வமாய் கலந்துகொண்டு அழகான தமிழில் திறம்பட தம் பேச்சாற்றலை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு கோப்பைகளுடன் சான்றிதழ்களும் மற்றும் இறுதிச்சுற்றில் பங்கேற்ற  மாணவர்களுக்கு பதக்கமும் சான்றிதழும் கத்தார் தமிழர் சங்கத்தால் வாழ்த்தி வழங்கப்பட்டது.

 

by Kumar   on 20 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.