LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கத்தி படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் கையாண்ட யுக்தி !!

தற்போது நடிகர் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் கத்தி. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சமந்தா கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் சில யுக்திகளை கையாண்டுள்ளார். அது என்னவென்றால் இந்த படத்தில் நீல் மற்றும் விஜய் இருவருக்கும் ஆக்‌ஷன் அதிரடியில் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள் எதுவும் கிடையாது.

 

ஆனால் இருவரும் தங்களது புத்திசாலித்தனத்தால் மட்டுமே சண்டை போடுகிறார்களாம். இதனை இப்படத்தில் வில்லனாக நடிக்கும்  நீல் நிதின் தெரிவித்துள்ளார்.

 

அதுமட்டுமில்லாமல் இப்படத்திற்காக நீல் நிதின் 10 கிலோ அளவிற்கு தனது எடையைக் குறைத்துள்ளாராம்.

கத்தி படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் கையாண்ட யுக்தி !!
தற்போது நடிகர் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் கத்தி. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சமந்தா கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் சில யுக்திகளை கையாண்டுள்ளார். அது என்னவென்றால் இந்த படத்தில் நீல் மற்றும் விஜய் இருவருக்கும் ஆக்‌ஷன் அதிரடியில் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள் எதுவும் கிடையாது. ஆனால் இருவரும் தங்களது புத்திசாலித்தனத்தால் மட்டுமே சண்டை போடுகிறார்களாம். இதனை இப்படத்தில் வில்லனாக நடிக்கும்  நீல் நிதின் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இப்படத்திற்காக நீல் நிதின் 10 கிலோ அளவிற்கு தனது எடையைக் குறைத்துள்ளாராம்.
by Swathi   on 17 Jul 2014  0 Comments
Tags: Murugadoss Kaththi   neel nithin vijay   கத்தி முருகதாஸ்              
 தொடர்புடையவை-Related Articles
கத்தி படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் கையாண்ட யுக்தி !! கத்தி படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் கையாண்ட யுக்தி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.