LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மேட்டூர், தாய்த் தமிழ்ப் பள்ளியின் நிறுவனர் திரு. தமிழ்க் குரிசில் (Tamilkkuricil ) அவர்களின் இழப்பிற்கு வலைத்தமிழ் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது..

அவர்களின் இழப்பிற்கு 

மேட்டூர், தாய்த் தமிழ்ப் பள்ளியின்  நிறுவனர் திரு. தமிழ்க் குரிசில் (Tamilkkuricil
) அவர்கள் இன்று இரவு இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் .. 
தாய்த்தமிழ் கல்விப் பணியின் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் முக்கிய நேரத்தில் இவரது மரணம் தாய்த்தமிழ் பள்ளிகளுக்கும், தமிழ்வழிக் கல்வி முன்னெடுப்பிற்கும் பேரிழப்பு. மேட்டூர் தாய்த்தமிழ் பள்ளியை நடத்திவருவதுடன், தமிழகத்தில் உள்ள அனைத்து தாய்த்தமிழ் பள்ளிகளுக்குமான "தாய்த்தமிழ் கல்விப் பணி" என்கிற கூட்டமைப்பின் செயலாளராக இருந்து கொண்டு செயல்பட்டுவந்தார்.
 
அரசு உதவி எதுவும் தாய்த் தமிழ் பள்ளிகளுக்கு இல்லாத நிலையில் பல்வேறு உதவிகளைப் பெறுவதற்கு பலகட்ட முயற்சிகளை சோர்வடையாமல் எடுத்துவந்தவர். 
இப்படி இவர் எடுத்த முயற்சியியின் விளைவாகத்தான் தாய்த்தமிழ் பள்ளிகளுக்கு அரசின் இலவசப்பாடப்புத்தகங்கள் கிடைக்கின்றன. தாய்த்தமிழ் பள்ளிகளின் வளர்ச்சிக்கு கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு பணிகளை தொய்வின்றி முன்னெடுத்தவர். 
இரவு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவித்தனர். 
இவரை இழந்து வாடும் தாய்த்த்தமிழ் கல்வி வட்டத்திற்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்..
இவரது ஆன்மா இறையருளில் கலக்க பிரார்த்திப்போம் .. 
-சங்கர் 

மேட்டூர், தாய்த் தமிழ்ப் பள்ளியின்  நிறுவனர் திரு. தமிழ்க் குரிசில் (Tamilkkuricil) அவர்கள் இன்று இரவு இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் .. 


தாய்த்தமிழ் கல்விப் பணியின் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் முக்கிய நேரத்தில் இவரது மரணம் தாய்த்தமிழ் பள்ளிகளுக்கும், தமிழ்வழிக் கல்வி முன்னெடுப்பிற்கும் பேரிழப்பு. மேட்டூர் தாய்த்தமிழ் பள்ளியை நடத்திவருவதுடன், தமிழகத்தில் உள்ள அனைத்து தாய்த்தமிழ் பள்ளிகளுக்குமான "தாய்த்தமிழ் கல்விப் பணி" என்கிற கூட்டமைப்பின் செயலாளராக இருந்து கொண்டு செயல்பட்டுவந்தார். 


அரசு உதவி எதுவும் தாய்த் தமிழ் பள்ளிகளுக்கு இல்லாத நிலையில் பல்வேறு உதவிகளைப் பெறுவதற்கு பலகட்ட முயற்சிகளை சோர்வடையாமல் எடுத்துவந்தவர். இப்படி இவர் எடுத்த முயற்சியியின் விளைவாகத்தான் தாய்த்தமிழ் பள்ளிகளுக்கு அரசின் இலவசப்பாடப்புத்தகங்கள் கிடைக்கின்றன. தாய்த்தமிழ் பள்ளிகளின் வளர்ச்சிக்கு கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு பணிகளை தொய்வின்றி முன்னெடுத்தவர். 


இரவு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவித்தனர். 


இவரை இழந்து வாடும் தாய்த்த்தமிழ் கல்வி வட்டத்திற்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்..

இவரது ஆன்மா இறையருளில் கலக்க பிரார்த்திப்போம் .. 

by Swathi   on 03 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.