LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தன் சட்ட புத்தகங்கள் உட்பட ஐயாயிரம் புத்தகங்களை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ள நீதிபதி சந்துரு

சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ள நீதிபதி சந்துரு அவர்கள் தன் சட்ட புத்தகங்கள் மற்றும் தன்னிடம் உள்ள அனைத்து புத்தகங்களையும் கலைஞர் நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.தன் அப்பாவின் புத்தகமான 'திருவருட்பா' தவிர அனைத்து புத்தகங்களையும் நூலகத்திற்கு வழங்கி விட்டதாக அவர் கூறியுள்ளார். எட்டு தளங்களுடன் உலகத்தரம் மிக்கதாக மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைந்துள்ளது. நூலகத்திற்கு பலரும் புத்தக நன்கொடை செய்து வருகின்றனர். நீதிபதி சந்துரு 4972 புத்தகங்களை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலனுக்கென்று அளித்துள்ளார். நீதிபதியாக 96,000 வழக்குகளுக்கு தீர்ப்புகளை வழங்கி,முடிக்க புத்தக வாசிப்பு தான் தனக்கு உறுதுணையாக இருந்தது என்று சந்துரு பகிர்ந்துள்ளார். அவர் வழங்கிய புத்தகங்களில் அம்பேத்கர் குறித்த புத்தகங்கள், மார்க்சியம் அரசியல், வரலாறு, பெண்ணியம் எனப் பல புத்தகங்கள் இருப்பதாக் கூறியுள்ளார். நான் நன்றாக இருக்கும் போதே புத்தகங்களை கொடுத்து விட எண்ணினேன். இவை கற்கும் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் உதவியாக இருக்கும் என்று நீதிபதி சந்துரு கூறியுள்ளார்.

by R.Gnanajothi   on 06 Aug 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.