LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பொற்பனைக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்டுள்ள தங்கக் காதணி

தமிழகத்தில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகள் மிகுந்த முக்கியத்துவத்தினை பெற்று வருகின்றன. தொடர்ந்து தமிழர் வாழ்ந்த பகுதிகளில் இருந்து பழமையும் நாகரிகச் சிறப்பும் கொண்ட பொருட்கள் கிடைத்த வண்ணம் உள்ளன‌. தமிழகத்தில் ஏழு மாவட்டப் பகுதிகளில் பல்வேறு கட்ட அகழாய்வுப்  பணிகள் நடைபெற்று வருகின்றன. சங்க கால கோட்டை அமைந்திருப்பதற்கான தடயத்தைக் கொண்டுள்ள புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் தொல்லியலாளர்கள் கரு.ராஜேந்திரன், பாலசுப்பிரமணியன், ஆ. மணிகண்டன் ஆகியோர் தொடர்ந்த வழக்கின் காரணமாக அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டு முழு வேகத்தில்  நடைபெற்று வருகின்றன. இங்கு ஆரம்பத்திலேயே சங்ககால செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மேலும் பல பொருட்கள் இங்கு கண்டறியப்பட்டுள்ளன. தற்போது தங்கக் காதணி(0.26 கிராம்), மூக்குத்தி, எலும்பு முனைக் கருவி கார்னீலியன் பாசிமணி (சூது பவளமணி) ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. தங்கக் காதணி,மூக்குத்தி போன்றவை பண்பாட்டின் சிறப்பை வெளிப்படுத்துவதாக உள்ளன.கார்னீலியன் கற்களால் ஆன சூது பவளமணி உள்நாட்டு வணிகத்தை அறிய உதவுகிறது. எலும்பு முனைக் கருவி நூல் நூற்பதற்காக நெசவுத் தொழிலுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

by R.Gnanajothi   on 06 Aug 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.