LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

அடிப்படைச் சட்டங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும், பணி நிறைவு விழாவில் உயர் நீதிமன்ற கிளை நீதிபதி தாரணி அவர்கள் பேச்சு

அடிப்படைச் சட்டங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும், பணி நிறைவு விழாவில் உயர் நீதிமன்ற கிளை  நீதிபதி தாரணி அவர்கள் பேச்சு

மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி தாரணி அவர்கள், பணி நிறைவு பெற்று ஓய்வு பெற்றார். அவருக்கு பிரிவு உபச்சார நிகழ்வு நடந்தது. இதில் பல முக்கிய நீதிபதிகளும், வழக்கறிஞர்களும்  நேரடியாகவும், காணொளி மூலமாகவும் கலந்து கொண்டனர். நீதிபதி தாரணி அவர்கள் பேசும்போது அடிப்படைச் சட்டங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தினை முன் வைத்தார்‌.இந்திய தண்டனைச் சட்டம்,சாட்சிய சட்டம், சுற்றுச்சூழல் சட்டம், சாலைப் பாதுகாப்புச் சட்டம், மற்றும் அடிப்படைச் சட்டங்கள் பள்ளிகளில் மாணவர்கள் கற்க பாடங்களாக கொண்டுவரப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

32 ஆண்டுகள் நீதித்துறையில் பணி புரிந்துள்ளேன்,மன நிறைவோடு ஓய்வு பெறுகிறேன் என்றும் தாரணி அவர்கள்  தெரிவித்தார்.அரசு தலைமை நீதிபதி சண்முகசுந்தரம் அவர்கள் பேசும்போது, தூத்துக்குடி பரமன் குறிச்சியைச் சேர்ந்த நீதிபதி தாரணி  2017-ல் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தாரணி பல முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியுள்ளார். சிறப்பாக பணியாற்றியுள்ளார் என்று கூறினார்.

by R.Gnanajothi   on 05 Jul 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.