LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

'தமிழ் வழிக்கல்வி கனவிற்கு எவ்வித தடையாகவும் இருக்கவில்லை' இந்திய குடிமைப் பணிக்கு தேர்வாகியுள்ள ஏஞ்சலின் ரெனிட்டா

'தமிழ் வழிக்கல்வி கனவிற்கு எவ்வித தடையாகவும் இருக்கவில்லை' இந்தியக் குடிமைப் பணிக்கு தேர்வாகியுள்ள ஏஞ்சலின் ரெனிட்டா

ஒன்றிய பொதுப்பணிகள் ஆணையம்  IAS,IPS போன்ற குடிமைப் பணிகளுக்கான(UPSC) முடிவை வெளியிட்டிருந்தது. தேர்வான 685 நபர்களில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் பகுதியினைச் சேர்ந்த ஏஞ்சலின் ரெனிடாவும் ஒருவர்.
ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி பெற்று அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் வேளாண்மை மற்றும் நீர்பாபாசன பொறியியல் படித்து பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கத்தினையும் பெற்றுள்ளார். 

IAS ஆக விரும்புவதற்கான காரணத்தினை வினவும் போது, சுனாமியால் தங்கள் பகுதி பாதிப்படைந்த போது அப்போது அங்கு மாவட்ட ஆட்சியராளராக இருந்தவர் மீட்பு பணிகளில் துடிப்புடன் செயல்பட்டு மக்களுக்கு உதவியது தன்னைக் கவர்ந்ததாக கூறுகிறார். 

மேலும் தான் தமிழ் வழியில் கற்றது குடிமைப் பணி தேர்வில் வெல்ல தனக்கு எவ்விதத்திலும் தடையாக இல்லை எனவும் திட்டமிட்டு கல்லூரியில் படிக்கும் போதே தேர்வுக்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார் ஏஞ்சலின் ரெனிடா.

by R.Gnanajothi   on 08 Jul 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.