LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

பொது இடத்தில் எச்சில் துப்பியவருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் !! இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி !!!

பொது இடத்தில் எச்சில் துப்பிய இருவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் தலா 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. 


கடந்த பிப்ரவரி மாதம், இங்கிலாந்து அரசு, பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒரு புதிய சட்டத்தை கொண்டுவந்தது. இதன் படி, பொது இடங்களில், எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது, நாய்களை சுற்றவிடுவது, சிகரெட் துண்டுகளை வீசுவது மற்றும் குப்பைகளை போடுவது போன்றவை, சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் கடும் குற்றங்களாக கருதப்படும். இந்நிலையில், பொது இடத்தில் எச்சில் துப்பிய இருவருக்கு, தேம்ஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், தலா, 30 ஆயிரம் ரூபாய், அபராதம் விதித்தது. இருவருக்கும், எச்சில் துப்பியதற்காக 8000 ரூபாய், அபராதம் விதிக்கப்பட்டு, கோர்ட்டில் ஆஜர் ஆகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், இருவரும் ஆஜராக தவறியதால் கோர்டடை அவமதித்ததற்காக, தலா, 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு இங்கிலாந்து மக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

by Swathi   on 25 Sep 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.