LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

துபாயில் சாப்ட்வேர் நிறுவனம் தொடங்கி 13 வயது கேரள சிறுவன் சாதனை!

துபாயில் சாப்ட்வேர் மேம்பாட்டு நிறுவனம் தொடங்கி கேரளவைச் சேர்ந்த 13 வயது சிறுவன் சாதனை படைத்து உள்ளான். 

துபாயில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஆதித்யன் ராஜேஷ். இவன் தனது 9 வயதிலேயே, தனது பொழுதுபோக்குக்காக மொபைல் ஆப் தொடங்கினான். 

தற்போது ‘டிரைநெட் சொல்யூசன்ஸ்’ என்ற பெயரில் துபாயில் சாப்ட்வேர் மேம்பாட்டு நிறுவனத்தை தொடங்கி உள்ளான். 
இதுகுறித்து துபாயில் வெளியாகும் கலீஜ் டைம்ஸ் ஆங்கில பத்திரிக்கைக்கு ஆதித்யன் ராஜேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:

நான் கேரளாவின் திருவிழா நகரில் பிறந்தேன். எனக்கு 5 வயது இருக்கும்போது, எனது குடும்பம் துபாய் வந்துவிட்டது. எனக்கு முதன் முதலில் டைப்பிங் பழகுவதற்காக, பிபிசி டைப்பிங் வெப்சைட்டைத்தான் எனது தந்தை காட்டினார். எனது பொழுபோக்கிற்காக முதலில் ஒரு ஆப் உருவாக்கினேன்.

தற்போது ‘டிரைநட் சொல்யூசன்ஸ்’ என்ற சாப்ட்வேர் மேம்பாட்டு நிறுவனத்தை தொடங்கி உள்ளனே். என்னுடன் படிக்கும் 2 நண்பர்களே இதில் ஊழியர்களாக உள்ளனர். பல நிறுவனங்களுக்கு லோகோ மற்றும் வெப்சைட் டிசைன் செய்து கொடுத்து வருகிறோம். 

துபாயில் தொழில் தொடங்க 18 வயது பூர்த்தியாக வேண்டும். ஆனாலும் நாங்கள் ஒரு நிறுவனம் போலவே இலவசமாக சேவையாற்றி வருகிறோம். 12 நிறுவனங்கள் எங்கள் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களாக உள்ளனர். அவர்களுக்கு தேவையான வெப் டிசைன் மற்றும் சேவைகளை நாங்கள் செய்து கொடுக்கிறோம். 

இவ்வாறு ஆதித்யன் ராஜேஷ் கூறினார்.

by Mani Bharathi   on 18 Dec 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.