LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழறிஞர்கள் Print Friendly and PDF

வீரமாமுனிவர் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர்.

வீரமாமுனிவரின் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை சிலை, கணியன் பூங்குன்றனார் நினைவுத்துாண் போன்றவற்றை, முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாகத் திறந்து திறந்து வைத்தார்.

 

இத்தாலிய நாட்டை சேர்ந்தவர் வீரமாமுனிவர். இவரது இயற்பெயர் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி. இவர் தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டுகளைப் போற்றும் வகையில், துாத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டி கிராமம், புனிதப் பரலோக மாதா ஆலய வளாகத்தில், ஒரு கோடி ரூபாயில், வீரமாமுனிவர் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

 

கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவைப் போற்றும் வகையில், நாமக்கல் நகரில் உள்ள நினைவு இல்லத்தில், 20 லட்சம் ரூபாயில், அவரது மார்பளவு சிலை; சிவகங்கை மாவட்டம், திருப்பத்துார் தாலுகா மகிபாலன்பட்டியில், 23.26 லட்சம் ரூபாய் செலவில், புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவுத் துாண் அமைக்கப்பட்டு உள்ளது.

 

இவற்றை முதல்வர், கடந்த 20/01/2024 அன்று திறந்து வைத்தார்.

by Kumar   on 25 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜவ்வாதுமலையில் பிற்காலச் சோழர்கள் காலத்தைச் சேர்ந்த 3 நடுகற்கள் கண்டெடுப்பு. ஜவ்வாதுமலையில் பிற்காலச் சோழர்கள் காலத்தைச் சேர்ந்த 3 நடுகற்கள் கண்டெடுப்பு.
பாபநாசம் அருகே 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் காலக் கல்வெட்டு கண்டெடுப்பு. பாபநாசம் அருகே 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் காலக் கல்வெட்டு கண்டெடுப்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.