LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

உதயம்


உதயம்..
கதிரவனை பூமி அழைக்கிறது
அவனும் ஆடல் பாடலாய்
தன் கதிர்களை பிரவாகித்த படி
நுழைகிறான்.....அனைவரும் 
தொழும் ஆலயத்தினில்
ஏழையின் குடிலின் தூவரத்தில்
பள்ளியின் வாயில்களில்
அவனை ஆவலுடன்
எதிர்நோக்கும் சூரிய காந்தி மலர்களும்
மற்றும் மாற்று மலர்களும்
இவனை மிகவும் வேண்டி விரும்பும்
நேற்று இரவு துணி 
துவைத்த மங்கையரும்
பச்சை மரம் வெட்டி 
பொழைப்புக்கு காத்திருக்கும்
வறியவனான ஏழையவனும் 
தானியங்களை நம்பி
தவ மிருக்கும் விவசாயியும்
சூரிய நமஸ்காரத்துக்கு
ஆயத்த மாகும் யோகா க்களும்
நான் சொல்லி யாவதற்குள்
அவன் சகல இடங்களிலும்
வெற்றி வாகை 

கதிரவனை பூமி அழைக்கிறது

அவனும் ஆடல் பாடலாய்

தன் கதிர்களை பிரவாகித்த படி

நுழைகிறான்.....அனைவரும் 

தொழும் ஆலயத்தினில்

ஏழையின் குடிலின் தூவரத்தில்

பள்ளியின் வாயில்களில்

அவனை ஆவலுடன்

எதிர்நோக்கும் சூரிய காந்தி மலர்களும்

மற்றும் மாற்று மலர்களும்

இவனை மிகவும் வேண்டி விரும்பும்

நேற்று இரவு துணி 

துவைத்த மங்கையரும்

பச்சை மரம் வெட்டி 

பொழைப்புக்கு காத்திருக்கும்

வறியவனான ஏழையவனும் 

தானியங்களை நம்பி

தவ மிருக்கும் விவசாயியும்

சூரிய நமஸ்காரத்துக்கு

ஆயத்த மாகும் யோகா க்களும்

நான் சொல்லி யாவதற்குள்

அவன் சகல இடங்களிலும்

வெற்றி வாகை சூடி விட்டான்


ரஸ்வின்

by G R   on 29 Mar 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.