|
||||||||
உணர்வுதமிழ் கவியாளர் |
||||||||
அன்னைத்தமிழ் நேசன் அவர் ஆழ்மனதில் பாரதியின் தாசனவர் இனியநடை தமிழ் கவிஞனவர் ஈடில்லா தமிழ் பற்றாளரவர் உணர்வுதமிழ் கவியாளரவர் ஊரெல்லாம் தமிழ்மணக்க பாடியவர் என்றும் தமிழர் நெஞ்சங்களில் வாழுபவர் ஏற்றமே தமிழ் காணவே உழைத்திட்டவர் ஐம்புலனும் தமிழின்பால் அளித்திட்டவர் ஒற்றுமையை தமிழரிடத்தில் உரைத்தவர் ஓயாகடலைப்போல் தமிழ்பணியாற்றியவர் ஔடத தமிழன்பால் கட்டுண்டவர் எஃகு நெஞ்சோடு தமிழை இகழ்ந்தோரை சாடியவர் -விஜயகுமார் வேல்முருகன். |
||||||||
by Vijayakumar on 29 Apr 2015 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|