|
||||||||
சொத்தைப் பல்லை தடுக்கும் - ஆயுர்வேத மருத்துவம் ! |
||||||||
ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும் அரிமேதஸ் தைலம் எனும் எண்ணெய்யை 10-15 சொட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்கவும்.
தினமும் காலை, இரவு உணவிற்குப் பிறகும், காலையில் எழுந்து பல் துலக்கியதும் இவ்வாறு செய்யவும்.
பல் வலி, சொத்தை, ஈறுகளில் சீழ் போன்றவற்றை நீக்குவதில் இந்தத் தைலம் சிறந்தது.
பஞ்சை எண்ணெயில் நனைத்துச் சொத்தை உள்ள இடத்தில் சிறிது நேரம் வைத்திருக்கவும்.
தலைக்குக் குளிப்பதற்கும் இந்த எண்ணெயைப் பயன்படுத்தவும்.'தசனகாந்தி' எனும் சூர்ணத்தை இரவில் உணவிற்குப் பிறகு பல் தேய்க்கப் பயன்படுத்தவும்.
பல் வலி, பல் சொத்தை, ஈறுகளில் சீழ் போன்றவற்றை இது விரைவில் குணமாக்கிவிடும். |
||||||||
by Swathi on 10 Dec 2012 3 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|