|
|||||
*கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு வசிப்பிடத்திலேயே மாற்று வாழ்வாதாரம்* |
|||||
*கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு வசிப்பிடத்திலேயே மாற்று வாழ்வாதாரம்* திட்டமிட்டபடி மகளிர் தினமான மார்ச் 8 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா தோப்புப்பட்டி கிராமத்தில் 'தடம்' தன் தடம் பதித்தது. முன்பே சொன்னது போல் பத்து விதமான பொருட்கள் இங்கு தயார் செய்ய துவங்கிவிட்டோம். 1. பல்பொடி, 2.குளியல் பொடி, 3.தலை குளியல் பொடி, 4.பாத்திரம் கழுவும் பொடி, 5.துணி துவைக்கும் பொடி, 6.வழலை (soap), 7.வலி நிவாரணி தைலம்/எண்ணெய், 8.மூலிகை எண்ணெய்/முடி வளர்ச்சி எண்ணெய், 9.சுக்கு மல்லி பொடி,10.தேனிர் பொடி, 11. கஸ்தூரி மஞ்சள் பொடி மற்றும் 12. Lip balm சிறப்பு அம்சமாக தற்சார்பு நிலையை அடையும் வகையில் மூலப் பொருட்களை கொடுக்கும் செடிகள் உற்பத்தி மையத்திலேயே பயிரிடப்பட்டது. நம் தடம் குறித்த ஊடக செய்திகள், காணொளிகள் இத்தொடு இணைக்கிறேன். விகடன் - https://www.vikatan.com/…/151998-people-affected-by-gaja-cy… தந்தி தொலைக்காட்சி - https://www.youtube.com/watch?v=p96Nec46l68 *நீங்கள் செய்ய வேண்டியது என்ன?* இந்த பொருட்கள் Thadam App மூலம் சந்தைப்படுத்தபடும். முதல் உதவியாக இதனை Play Store-ல் இதனை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். App link in Play Store - https://play.google.com/store/apps/details… இந்த செய்தியை பலருக்கும் பகிருங்கள். உங்களின் ஒவ்வொரு பகிர்வும் ஒரு புதிய வாடிக்கையாளரை கொண்டு வந்து கஜாவில் பாதிக்கப்பட்ட இன்னும் சிலருக்கு வேலைவாய்ப்பை வழங்கும். - ஜெகதீஸ்வரன் |
|||||
by Swathi on 12 Mar 2019 1 Comments | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|