|
||||||||
ஜவ்வரிசி வற்றல்(Sago Vathal) |
||||||||
தேவையானவை : ஜவ்வரிசி - 2 கப் நெய் - 1 டீஸ் ஸ்பூன் பச்சை மிளகாய் - 10 புளித்த மோர் - 1 கப் உப்பு - தேவையான அளவு இஞ்சி - சிறிதளவு செய்முறை : 1.ஜவ்வரிசியை நன்கு கழுவி ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.உப்பு, இஞ்சி,பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்கு அரைத்து ஊறிய ஜவ்வரிசியுடன் சேர்க்கவும்.ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, ஊற வைத்த ஜவ்வரிசியை அதில் சேர்த்து நன்கு கிளறி விடவும். 2.ஜவ்வரிசி நன்கு வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி வைத்து, புளித்த மோர், நெய் ஆகியவற்றைச் சேர்த்து கலக்கவும்.வெயிலில் துணியைப் பரப்பி, சிறு டீஸ் ஸ்பூன்யில் மாவினை எடுத்து சிறிய வட்டங்களாக ஊற்றவும்.4 நாட்கள் காய்ந்ததும், ஈரமில்லாத காற்று புகாத பாத்திரத்தில் போட்டு சேமித்து வைக்கவும். |
||||||||
by kanika on 12 Jun 2012 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|